உதிர்க்கிறாள்
துயரமெல்லாம் தூர
ஓடுகிறது.
கடவுள்
கைகொடுப்பான் - என்றும்
கூடவே இருப்பான் என்கிற
உண்மை புரிகிறது.
கை நீட்டி
கால் உதைத்து
புரியாத தேவ மொழியொன்றில்
கவி பாடி
நெஞ்சு நிறைக்கிற - என்
பிஞ்சு முகம்
நிரப்பி விடும்
என் நெஞ்செல்லாம் ஏக சுகம்.
This blog is just share some of my thoughts and my favourite links.
2 comments:
Good One...
I know it's about your child only.
Ananth, cute-a erunthuchu kutti(devadhaiyin) kavithai
Post a Comment